நான் சென்னைக்கு வருவதே நண்பர்களை பார்க்கவும், முக்கியமாக விமான நிலையத்திர்க்குமே, எப்போதுமே எனது நண்பர்கள் விமான நிலையத்தில் இருந்தே என்னை அலைத்துச் சென்றுவிடுவார்கள் அதனால் சென்னையில் நான் இதுவரை தனியாக எங்கும் போனது இல்லை.. அதிக பட்சமாக சென்னை கடற்கரைக்கு இரண்டுமுறை, சிட்டி சென்டர், ஸ்பென்சர், சில புக் ஸ்டோர், அஞ்சப்பர், ரைன் ஃபாரஸ்ட், கிரேசெண்ட் இன்னும் சில இடங்கள் மட்டுமே எனக்கு பரிட்ச்சயம்...
நேற்று சென்னையை பற்றி நல்ல புகைபடங்கள் அடங்கிய மின்னஞ்சல் ஒன்று எனக்கு வந்தது அதை அப்படியே உங்கள் பார்வைக்காக...
என் கண்ணில் சென்னை எப்போதுமே பரபரப்பும், இடைஞ்சலான இடமாகவே பட்டது, அதற்க்கு இன்னொரு முகமாக இந்த புகைபடங்கள்.
(படங்களை சொடுக்கி பெரிதாக்கி பார்க்கவும்..)
என்றும் நட்புடன்,
ஆர்.கே.நண்பன்
1 comment:
அருமை. ( இன்னும் சென்னை போனதில்லை)
Post a Comment